×

சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்தாண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை: அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டை போல் இந்தாண்டு மழைநீர் பெரிய அளவில் தேங்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பெரிய அளவில் வடிகால் அமைக்கப்பட்டதால்தான் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Tags : Chennai ,India ,Minister ,Subramanyan , Rainwater has not stagnated this year like last year in Chennai: Minister Subramanian
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...